யாழ் மாவட்டத்தில் நெடுந்தீவு கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகி, கடலில் மூழ்கிய படகிலிருந்து நான்கு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது என கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டர் இந்திக டி சில்வா இதை தெரிவித்தார்.
மேலும் இந்த சம்பவங்க்கள் பதிவானதை அடுத்து தேடுதல் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுளார்
அத்துடன் 18ஆம் திகதி நெடுந்தீவிலிருந்து சுமார் 8 கடல் மைல் தொலைவில் இந்திய மீனவ படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்து இடம்பெற்றது.
இந்நிலையில் இந்திய மீனவர்கள் இருவரது சடலங்கள் காங்கேசன்துறை கடற்பரப்பில் மீட்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்லாமையும் குறிப்பிடத்தக்கது .