கடந்த மார்ச் முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது
இந்நிலையில்,பெருந்தொற்று அவதானம், போக்குவரத்து கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் இவ்வாறான வாகன விபத்துகளில் சிக்கி 1900 பேர் மரணித்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதனால் வாகன கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளதாக போலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.