மேலும் இவர் இது தொடர்பில் நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் கருத்து தெரிவித்துள்ளார்
கட்சியில் பதவி வேண்டுமானால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது சகோதரருடன் அதுகுறித்து பார்த்துக் கொள்வார்.கட்சித் தலைவர்கள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடங்கும் போது எதிர்ப்பு வௌியிட்டதனால் எமது கட்சி குறித்து பேச அவர்களுக்கு அருகதை இல்லை.
கட்சியை விட்டு விலகிச் செல்லலாம்மக்கள் நீங்கள் சொல்வதை கேட்பார்கள் என்றால் இங்கிருந்து பிரச்சினை கொடுக்க வேண்டாம்.
கணவன் மனைவி குடும்பத்தில் பேசித் தீர்க்க முடியாவிட்டால் தினமும் சண்டை போட்டுக் கொண்டா இருப்பார்கள்? இல்லை விவாகரத்து பெற்று பிரிந்துவிடுவர் அதனால் நாம் தயவுசெய்து சென்றுவிடுமாறு அழைப்பு விடுக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.