இன்று அதிகாலை மகரகம – பிலியந்தல பகுதியில் பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தானது ஒரு வீடு மற்றும் அருகிலுள்ள கடையில் ஏற்பட்டுள்ளதுடன் இந்த சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் வந்திருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இந்த விபத்து தொடர்பில் உயிர்ச்சேதம் பொருட்சேதம் தொடர்பான தகவல்கள் வெளிவராத நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.