வீதி விபத்தில் பலியான சம்பவம் ஒன்று இடம்பெறுள்ளது.
குறித்த விபத்துச்சம்பவமானது பதுளை நகரிலேயேஇன்று காலை இடம்பெற்றுள்ளது.
அத்துடன் சிவனேசன் வருண் பிரதீஷ் என்ற ஆறு வயது சிறுவனேஇவ்வாறு உயிரிழந்துள்ளான்.
இரட்டை சகோதரர்களான இவர்கள் பதுளையில் உள்ள சரஸ்வதி ஜூனியர் பாடசாலைக்கு தமது பெரிய தாயுடன் தரம் 1 அனுமதி பெற்று சென்றவேளை பாரிய கொள்கலன் ஒன்றோடு மோதி உயிரிழந்துள்ளான்.
மேலும் பெரிய தாய் படுகாயமடைந்த நிலையில் மற்றய சிறுவன் அதிஷ்டவசமாக தப்பியுள்ளதாககற்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .
குறித்த விபத்துச்சம்பவமானது பதுளை நகரிலேயேஇன்று காலை இடம்பெற்றுள்ளது.
அத்துடன் சிவனேசன் வருண் பிரதீஷ் என்ற ஆறு வயது சிறுவனேஇவ்வாறு உயிரிழந்துள்ளான்.
இரட்டை சகோதரர்களான இவர்கள் பதுளையில் உள்ள சரஸ்வதி ஜூனியர் பாடசாலைக்கு தமது பெரிய தாயுடன் தரம் 1 அனுமதி பெற்று சென்றவேளை பாரிய கொள்கலன் ஒன்றோடு மோதி உயிரிழந்துள்ளான்.
மேலும் பெரிய தாய் படுகாயமடைந்த நிலையில் மற்றய சிறுவன் அதிஷ்டவசமாக தப்பியுள்ளதாககற்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .