மொனராகல படல்கும்புர பகுதியில் உள்ள பரேய்யன் நீர்தேக்கத்திற்கு நீராடச் சென்ற 7 வயது சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் தனது குடும்ப உறுப்பினர் ஒருவருடன் நீராடச் சென்ற போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை படல் கும்புர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்