நாட்டில் மேலும் 536 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா
குறிப்பிட்டுளார்
மேலும் இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 72 ஆயிரத்து 710ஆக உயர்வடைந்துள்ளது
இதேவேளைஇ 684 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ள நிலையில் மொத்தமாக 60ஆயிரத்து 567 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்நிலையில்மேலும் ஆறாயிரத்து 124 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அத்துடன்இ இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 375 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.