யாழ் மாவட்த்தில் நல்லூர் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் ஆனது நல்லூர் ஆலயத்திற்கு பின் பகுதியில் பருத்தித்துறை வீதிக்கு அருகில் மின் கம்பங்களை தூக்கும் போது வாகனம் குடைசாய்ந்ததிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அத்துடன் விபத்தில் பணியாளர்கள் எவருக்கும் எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை எனவும்தெரிவிக்க பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .