மட்டக்களப்பு மாவட்டத்தின் தலைமையக நிலையத்தின் உதவி காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி ஒருவருக்கு இன்றைய தினம் கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்படுள்ளது .
இவ்வாறு தொற்று உறுதிசெய்யப்பட்ட காவற்துறை அதிகாரி சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த காவல் நிலையத்தில் கடைமையாற்றும் காவற்துறையினருக்கு பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளவுள்ள