வடக்கு கிழக்கு வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் ஓரளவு பலத்த மழை வீழ்சசி எதிர்பார்க்க படுகின்றதாக வளிமண்டலவியல் தினைக்களம் எதிர்வுகூறியுள்ளது .
சப்ரகமுவ மத்திய மற்றும் தென் மகானங்களிலும் இரவுவேளைகளில் இடியோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது .
இதேவேளை மத்திய மற்றும் சப்ரகமுவ மற்றும் தென் மகானங்களிலும் காளி மற்றும் மாத்தறை மாவடடகங்களிலும் ஓரளவு பலத்த சமழைவீழ்சசி எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அந்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதனால் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துக்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.