சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் குறைந்து கொண்டே வருகிறது. மேலும், தமிழகத்தில் புதிதாக 1,009 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,14,170 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியான பாதிப்பு விவரத்தை கீழ் காணலாம்.
அரியலூர்- 3
செங்கல்பட்டு-67
சென்னை- 290
கோயம்புத்தூர்-94
கடலூர்-15
தர்மபுரி-14
திண்டுக்கல்-18
ஈரோடு-37
கள்ளக்குறிச்சி-6
காஞ்சிபுரம் -35
கன்னியாகுமரி-14
கரூர்-12
கிருஷ்ணகிரி-12
மதுரை-17
நாகப்பட்டினம்-17
நாமக்கல்-18
நீலகிரி-12
பெரம்பலூர்-1
புதுக்கோட்டை-5
ராமநாதபுரம் -4
ராணிப்பேட்டை-9
சேலம்-37
சிவகங்கை-14
தென்காசி-9
தஞ்சாவூர்-24
தேனி-7
திருப்பத்தூர்-10
திருவள்ளூர்-48
திருவண்ணாமலை-12
திருவாரூர் -10
தூத்துக்குடி- 6
திருநெல்வேலி -10
திருப்பூர் -40
திருச்சி -28
வேலூர் -25
விழுப்புரம் -10
விருதுநகர்-16