புத்தளம் ஆனமடுவ பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் ஊழியர்கள் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. மேற்படி தொழிற்சாலையில்...
பெருமளவு போதைப்பொருட்களை பாகிஸ்தானிலிருந்து கொண்டுவந்த இலங்கையைச் சேர்ந்த மூன்று படகுகளை கைப்பற்றியுள்ளதாக இந்திய கடலோர காவல்படை அறிவித்துள்ளது. அதனடிப்படையில் நேற்றையதினம்...
யாழில் இளைஞர் ஒருவர் மீது இராணுவச் சிப்பாய் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இந்தச்...
நாட்டின் பல பாகங்களில் இன்றைய தினம் மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது. இதன்படி...